Search This Blog

Friday, 11 October 2013

Convert Your Smartphone Camera Into A Microscope With 12 Dollars!




Another addition to the world of smart phones is the Micro Phone Lens that can turn almost any cell phone, Android or iPhone into a powerful microscope.
The creator, Thomas Larson from Seattle, is a graduate of the University of Washington, BS Mechanical Engineering ’13 with specialization in Mechatronics. He began working on the Micro Phone Lens in early 2012, in the Cell Biomechanics Lab under Prof. Nathan Sniadecki. He further developed the Lens with team “Cell Focus” and they came in the top 16 of the University of Washington Business Plan Competition. Upon graduation, he received the UW Mechanical Engineering Outstanding Research Award for his work.
Being compact in design and durable, with no moving parts; the Micro Phone Lens works with almost any Cell Phone or Tablet. It can be used in three simple steps, sticking to the device camera lens, focusing the image and capturing the miniatures!

It has various distinct properties that make it an astounding invention. Optical similarity to glass, scratch-free lens, great adherence properties, washable and ultra-small to be carried anywhere and also having the patent pending platinum catalyzed silicone technology making the lens ultra compact. The technical specifications of this invention are as follows:
Base magnification: 15X
Max magnification: 60x with phone zoom
Minimum recommended camera: 5 megapixels
Product diameter: 1/4” (approx. 6 mm).

To make the lens public, Larson is waiting for grants; according to him, “ Other than some unforeseeable disaster, the biggest risk is if this project doesn’t get funded.” He adds,  “To complete this project I will be scaling up and improving the manufacturing techniques used to make the prototypes. I’d love to fill this section up with pictures and schematics of the manufacturing process, but I’ve been advised against it for intellectual property reasons.”

He further plans on manufacturing each lens in his home based lab to have complete control over the production and quality of the product.
In future, he aims to make a 150X version of this Lens. He feels that such an addition to the world of science would have enormous implications for health and disease preclusion in the developing world.

Gift a Micro Phone Lens to your friends & family and spark a new kind of backyard exploration!

Monday, 9 September 2013

தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?



ஒருவர் ஒரு தவறு செய்தார் என்றால் அவரை நான்கு பேர் முன்ணிலையில் வைத்து அவரது தவறை சுட்டிக்காட்டுவது சரியா என்று நாம் முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும் ஏன்னெனில், நாம் அந்த தவறை செய்தால் அதே போல் மற்றவர்கள் முன்ணிலையில் நம்மை கேள்வி கேட்டால் நாம் அதை ஏற்று கொள்வோமா (சகித்து கொள்வோமா) என்று எண்ணிப்பார்க்க வேண்டும், நாம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் பின்பு நாம் ஏன் மற்றவருக்கு அதை செய்யவேண்டும்.

பின்பு தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?

தவறு செய்தவரை  தனியாக அழைத்து அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி தவறை சரி செய்து கொள்ளுமாறு கூறுவது தானே சிறந்தது, "நாமும் இதை தானே மற்றவர்கள் இடமிருந்து எதிர்பார்ப்போம்"

குறிப்பு :-
                 நான் இங்கு தனக்கு தெரியாமலே தவறு செய்தவர்களை பற்றி தான் கூறியிருக்கிறேன், தவறு என்று தெரிந்தே செய்தவர்களை பற்றியோ அல்லது எப்போதும் தவறே செய்பவர்கள் பற்றி கூறவில்லை.  

Tuesday, 30 July 2013

திருமணம் எப்படி நடத்த கூடாது & எப்படி நடத்த வேண்டும்


ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்கபோகிறோம் என்று பெற்றோர் சந்தொஷப்படாமல் அதற்குரிய செலவை பற்றி கவலைப்படுகிறார்கள்

தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று தன் உறவினர்களுக்கு சொன்னால், இவனுக்கு என்ன இப்போது திருமணம் முக்கியமா என்று கூட மனதில் நினைக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர் திருமணத்தின் போது காசு கட்டவேண்டும், தட்டுவரிசை, மொய் பணம் போன்றவை செய்ய வேண்டும் பல பணச்செலவுகள் உள்ளன, இதற்காக சந்தோஷமாக எடுத்து கொள்ளவேண்டிய விஷயத்தை கூட கஷ்டமாக எடுத்துக்கொள்கிறார்கள்

அக்கம் பக்கத்தினர்களுக்கு பத்திரிக்கைவைத்தால் அவர்கள் கூட கஷ்டமாக மனதில் நினைக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர்களும் திருமணத்தின் போது மொய் பணம் வைக்கவேண்டுமே  என்ற செலவு உள்ளது அதன் காரணமாக அவர்களும் சந்தோஷ்மாக ஏற்றுக்கொள்வதில்லை

ஒரு திருமணத்தை நடத்த பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் செலவு  செய்வதில்லை அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு செய்ய வேண்டிவுள்ளது, அவர்களின் குடும்ப சூழ்நிலை, கஷ்டம் எதுவும் தெரியாமல், திருமணம் செய்யப்போகிறோம் என்று பத்திரிக்கையை எடுத்துகொண்டு வந்துவிடுகிறார்கள்

பெண் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்ததும் அவளை கருவிலேயே கொல்லவேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்த்தால் அவள் திருமணத்திற்கு தங்க நகைகள், வீட்டு உபயோக சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளைக்கு தங்க நகைகள்,வண்டி.... ஆகியவை வாங்கித்தரவேண்டும், இதன் காரணமாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தை என்றால் ஒரு சுமையாகத்தான் தெரிகிறது

ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு திருமணத்தினால் வரவாக தானே இருக்கிறது என்று நினைக்கிறோம் பெரும்பாலும் திருமணத்தை நடத்துவது மாப்பிள்ளை வீட்டாராகத்தான் இருக்கிறார்கள். வரவு இருந்தாலும் செலவும் இருக்கத்தானே செய்கிறது, அவற்றிக்கும்  பணம் தேவை அல்லவா ?

பணம் இருப்பவன் ஆடம்பரமாக திருமணம் செய்வதை பார்த்து, கௌரவத்திற்காக நாமும் அதே போல் திருமணம்செய்ய வேண்டும் என்று நினைத்து பணத்தை மற்றவர் இடம் வட்டிக்கு  கடன் வாங்கி திருமணம் செய்கிறார்கள், பிறகு திருமண கடனை அடைப்பதற்காக குழந்தை பெறுவதை கூட தள்ளிவைக்கிறார்கள் அல்லது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் அந்த திருமண கடனுக்கான வட்டியை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அசலை அடைத்தபாடேயில்லை, அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு தொழில் தொடங்கியிருந்தால் அசலையும் அடைத்திருப்பார்கள் லாபத்தையும் பெற்றிருப்பார்கள் மணமக்களும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள், அதை விட்டுவிட்டு திருமணத்தை ஆடம்பரமாக செய்து விட்டு குழந்தைகள் பிறந்த பிறகும் வட்டியை கட்டுவார்களா இல்லை குழந்தையை சந்தோஷமாக வளர்ப்பார்களா ? எதற்காக இந்த ஆடம்பர திருமணம். தாலி கட்டப்போகும் அந்த இரண்டு முன்று நிமிடத்திற்காக பல லட்சங்களை எதற்காக வீணாக்க வேண்டும் ? சிந்தித்து பாருங்கள் !

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை போட வேண்டும் மேலும் மாப்பிள்ளைக்கு இத்தனை பவுன் நகை, வண்டி, சீர்வரிசை ஆகியவைகளை கேட்பதால் பெண்வீட்டார் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தன்  மகளை திருமணம் செய்து வைத்து சந்தோஷமாக அனுப்பவேண்டிய பெற்றோர் தன் கடன் சுமையை நினைத்து வருந்தி கொண்டே வழி அனுப்புகிறார்கள், அந்த திருமணத்தன்று போட்டோவும், விடியோவும் எடுத்து வைத்துகொள்கிறார்கள், அந்த  போட்டோவையும், விடியோவையும் பார்த்தால்  என்ன தோன்றும் ? அது அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குமா அல்லது தான் திருமணத்திற்கு வாங்கிய கடன்களை நினைவுபடுத்துமா, மாப்பிள்ளையும் தன் மகளும்  வீட்டிற்கு வந்தால் அவர்கள் வந்த வண்டியையும் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும்  பார்க்கும் போது தான் வண்டிக்கும் நகைக்கும் வாங்கிய கடனைத்தான் பெற்றோர்ருக்கு அது  நினைவுப்படுத்தும்

பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை  மற்றும் நகை போடுமாறு கேட்பதற்கு என்ன காரணமக அவர்கள் கூறுவதாவது

நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம் உங்கள் மாப்பிள்ளைக்கு பிற்காலத்தில் பணத்தேவை ஏற்படும் போது அந்த நகைகள் மற்றும் பணம் உபயோகமாக இருக்கும் அதற்காக தான் கேட்கிறோம் என்று கூறுகிறார்கள், இதில் இருந்து என்ன தெரிகிறது என்று பார்த்தால்,  மாப்பிள்ளையை பெற்றோர் தன் மகன் வருங்காலத்தில் கஷ்டபடுவான் என்றும் தன் மகன் முன்னேற மாட்டான் என்றும் அவர்களுக்கு முன்பே தெரிந்தது போல் கூறுகின்றனர், இது தன் மகனை அவர்களே கேவலப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் போல் உள்ளது

திருமணம் என்கின்ற பெயரில் பணத்தை வீண்விரயம் செய்வது போதாதென்று, திருமணத்திற்கு முன்பு  நிச்சயதார்த்தம் என்கின்ற பெயரில் அதையே திருமணம் போன்று ஆடம்பரமாக நடத்துகிறார்கள் அதற்கும்  பத்திரிக்கை, மண்டபம், சாப்பாடு..... போன்று பல செலவுகள் செய்கிறார்கள்

இப்படி ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி அதை மகிழ்ச்சியாகவாவது நடத்தி முடிக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, இவர்கள் யாருக்காக இவ்வளவு ஆடம்பரமாக நடத்தினார்களோஅந்த உறவினர்களாளே  அது சரியில்லை  இது சரியில்லை என்று திருமணத்தில் பிரச்சனைகள் தான் ஏற்படுகின்றது

 இப்போது நடக்கும் திருமணத்தை பார்க்கும் போது எனக்கு இது ஒரு"ஆண் விபச்சாரத்தை போன்று தான் தோன்றுகிறது".  சிறிது சிறிதாக பணத்தை பெற்றுக்கொண்டு சுகத்தை கொடுப்பதற்கு பதிலாக மொத்தமாக பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகத்தை கொடுக்கிறார்கள்

இந்த ஆடம்பர திருமணத்தினால் பல பெற்றேர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைக்கமுடியவில்லையே என்று வருந்தி அவர்கள் தற்கொலை செய்துகொல்கின்றன,பல பெண்கள் 30 வயதாகிவிட்டது இனிமேல் நாமக்கு திருமணம் நடக்காது நாம் பெற்றேருக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தற்கொலை செய்துகொல்கின்றனர்,சிலர் தன் உடல் தேவைக்காக விபச்சாரத்தில் இடுபட்டுவிடுகின்றனர்,இவை அனைத்திற்கும் காரணம் ஆடம்பர திருமணமே

நான் இங்கு திருமணமே வேண்டாம் என்று கூறவில்லை, அதை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என்பதை தான் கூறுகிறேன், வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே  நடக்கபோகும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் என்ன தவறு என்று தோன்றலாம், அதற்காக வாழ்க்கையில் பாதி ஆண்டுகள் அல்லது முழு ஆண்டுகளும் கடன் சுமையோடு வாழ வேண்டுமா, அதற்கு பதிலாக அந்த ஒரு நாளை எளிமையாக நடத்திவிட்டு மீதி ஆண்டுகளை  மகிழ்ச்சியோடு வாழலாம் அல்லவா

பின்பு திருமணத்தை எப்படி தான் நடத்துவது ?

தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை காப்பாற்றுவது ஆணிண் கடமை, அதனால் தன் வருமானத்திற்கு ஏற்றவாறு நகையும் புடவையும் வாங்கிக்கொடுத்து, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும், திருமணத்தை அரசு திருமணப்பதிவு அலுவலகத்தில் செய்து பின்பு தன் வீட்டில் நெருங்கிய உறவினார்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்து அளித்து திருமண செய்தியை மகிழ்ச்சியுடன் கூறி அவர்களை வழி அனுப்பி திருமண வாழ்வை துவங்குவது சிறந்தது, சிலருக்கு வீட்டில் விருந்து அளிக்க இடப்பற்றாக்குறை இருப்பவர்கள், அவர்கள் சமூகக்கூடத்தில் விருந்தை அளிக்கலாம், இந்த திருமணத்தை நடத்த மிகக்குறைந்த செலவே ஆகும்

உங்களாள்  முடிந்தால் அனாதைகளுக்கோ, ஊணமுற்றவர்களுக்கோ கண்பார்வையற்றவர்களுக்கோ உணவளியுங்கள், அது அவர்களுக்கு நீங்கள் ஒரு வேளை உணவு அளித்தோம் என்கிற மனநிறைவு கிடைக்கும்

இப்படி திருமணத்தை நடத்தி முடித்து திருமண வாழ்க்கையை துவங்கினால் வட்டியும் அசலும் கட்ட வேண்டும் என்று புலம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்த தேவையில்லை. தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு வைக்கபோவதும் இல்லை. அவர்களும் மனதார வாழ்த்திவிட்டு செல்வார்கள்

இப்படி திருமணம் நடத்தினால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவும் செய்யலாம்

பணம்வைத்திருப்பவன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதை பார்த்து தான். இல்லாதவன் தானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஆகையால் இருப்பவன் எளிமையாக திருமணத்தை நடத்தினால் இல்லாதவனும் எளிமையாக நடத்துவான்

ஏன் எளிமையாக நடத்துகிறீர்கள், ஆடம்பரமாக நடத்துங்களேன் என்று உங்களிடம் மற்றவர்கள் கேட்டால், அவர்களை பார்த்து நீங்கள் என் திருமணத்திற்கு "5 லட்சம் ரூபாய் இனாமாக" கொடுங்களேன் என்று கேளுங்கள், அப்பொழுது அவர்களுக்கு பணத்தின் அருமை  தெரியும்


என் திருமணம் இப்படித்தான் நடக்கும் 

Tuesday, 21 May 2013

திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி


·       fztDk; kidtpAk; XUtUf;F XUth; khpahij nrYj;JtJk; kw;Wk; kdjhu ek;GtJk; mtrpak.;

·       tpLKiw ehl;fs; my;yJ thu ,Wjpapy; flw;fiu> czTtpLjp> g+q;fhf;fs; Nghd;w ,lq;fSf;F nrd;W kfpo;r;rpahf ,Ue;Jtpl;L tUtJ jdf;Fk; jd; FLk;gj;jpdh;f;Fk; kdjstpy; ed;ikjUk;.

·       fztNdh kidtpNah VNjDk; XU ey;y fhhpak; nra;jhy; XUth; kw;nwhUtiu kdk;tpl;L ghuhl;l Ntz;Lk;> mth;fSf;F ghpR nfhLj;jy;> czTtpLjpf;F mioj;J nry;jy; Nghd;w fhhpaq;fis nra;J jdJ ghuhl;il ntspgLj;j Ntz;Lk;> mJ mth;fSf;F Cf;fj;ijj; jUk;. 

·       fztDk; kidtpAk; jpdKk; kwf;fhky; Kj;jk; nfhLf;f Ntz;Lk;> ,utpy; J}q;Ftjw;F Kd;G ehd; cd;id fhjypg;gjhf nrhy;y Ntz;Lk;>mJ mth;fsJ md;ig ntspgLj;Jk;. 

·       fztDk; kidtpAk; ,utpy; J}q;Ftjw;F Kd; ,d;W jhq;fs; re;jpj;j gpur;ridfs; kw;Wk; ey;y tp~aq;fis gw;wpAk; NgrNtz;Lk;> mJ XUtUf;F XUth; kdjstpy; MWjyhfTk;> me;ehspy; gpur;rid Vw;gl;bUe;jhy; ey;y jPh;Tk; fpilf;Fk;.

·       fztNdh kidtpNah ntspa+hpy; ,Uf;Fk; NghJ> mth;fis njhiyNgrpKyk; njhlh;Gnfhz;L rhg;gpl;Bh;fsh  cly; epiy vg;gb ,Uf;fpwJ... vd;W Nfl;fNtz;Lk;> mJ mth;fSf;F re;Njh~j;ij jUk;.

·       FLk;gj;jpy; Kf;fpakhd KbTfs; vLf;Fk; NghJ jd; tho;f;if Jizaplk; fUj;Jfs; Nfl;fNtz;Lk;> me;j Kf;fpakhd KbTfs; gw;wp mth;fs; ey;y fUj;J njUtpj;jhy; mjid Vw;W nfhs;sNtz;Lk;.

·       fztNdh kidtpNah ehd; Vd; vy;yh KbTf;Fk; fUj;J Nfl;fNtz;Lk;? ,J vd; gzk; ehd; rk;ghjpj;jJ ahhplKk; Nfl;fj; Njitapy;iy vd;W epidf;f$lhJ> Vndd;why; cq;fSf;F nghUshjhuhPjpahfTk;> cly;hPjpahfTk; VNjDk; ,og;G Vw;gl;lhy; Kjypy; ghjpf;fhg;gLtJ  cq;fs; tho;f;if Jiz jhd;> mjdhy; mth;fsplk; Kjypy; fUj;Jf;fs; Nfl;fNtz;Lk;.

·       nghUshjuj;ij <l;LtJ fztdpd; flik> FLk;gj;ij guhkhpg;gJ kidtpapd; flik> ngz;fs; Ntiyf;F nry;yjPh;khdpg;gjw;f;F Kd;G FLk;g eyidAk; Foe;ijfspd; vjph;fhyj;ijAk; fUj;jpy; nfhs;sNtz;Lk;.

·       fztDk; kidtpAk; jq;fsplk; cs;sij itj;J nfhz;L tho fw;Wf;nfhs;sNtz;Lk;> gpwh; tho;tJ Nghy; ehKk; Mlk;gu tho;f;if tho Ntz;Lk; vd;W Nguhirgl;lhy;> mJ fld; Rikia mjpfg;gLj;Jk;.

·       fztNdh kidtpNah cq;fs; tho;f;if Jizaplk; ,Ue;J ePq;fs; vd;d vjph;ghh;fpwph;fNsh. mjid Kjypy; ePq;fs; cq;fs; tho;f;if Jizf;F nfhLq;fs;. mJ md;G, mutizg;G, ek;gpf;if, XOf;fk; Nghd;W vJthf ,Ue;jhYk; rhp, gpwF mJ jhdhf cq;fSf;F jpUg;gp fpilf;Fk;.

·       fztd; gpw ngz;fsplKk; kidtp gpw Mz;fsplKk; tuk;G kPwp NgrNth gofNth$lhJ> Vndd;why; mJ Njitapy;yhj re;Njfq;fis cz;lhf;Fk; ,jdhy; FLk;g tho;f;if ghjpf;Fk;.

·       fztDk; kidtpAk; gpwh; kdk; rQ;ryg;gLk;gb cilfs; mzpaf;$lhJ ,y;iynadpy;> cq;fis ghh;g;gth;fs; jtwhd fz;Nzhl;lj;jpy; ghh;g;ghh;fs;, mJ Njitapy;yhj gpur;ridfis cz;lhf;Fk;;.

·       Nghij gof;fk; clYf;Fk; FLk;gj;jpw;Fk; NfL tpistpf;Fk;> ngw;Nwhh;fspd; ,e;j gof;fj;jhy; Foe;ijfs; ,e;j r%fj;jpy; mtkhdgLtJld; kdjstpy; ghjpf;fg;gLfpd;wdh;> NkYk; mth;fSk; me;j gof;fj;ij fw;W nfhs;fpd;wdh;.

·       fztDk; kidtpAk; Foe;ijfSf;F Kd;G rz;ilapl;L nfhs;s$lhJ> Vndd;why; mJ Foe;ijfis kdjstpy; ghjpf;Fk;.

·       fztDk; kidtpAk; kw;wth;fs; Kd;Gk; Foe;ijfs; Kd;Gk; XUth; kw;nwhUtiu juf;Fiwthf NgrNth> fpz;ly; nra;aNth $lhJ> Vndd;why; mth;fSk; rpy rkak; mth;fSf;F khpahij nrYj;jkhl;lhh;fs;.

·       fztDk; kidtpAk; jd; ngw;Nwhh; FLk;gj;ij ghh;j;J nfhs;tJ Nghy;> jd; tho;f;if Jizapd; FLk;gj;ijAk; ghh;j;J nfhs;sNtz;Lk;.

·       ,y;yw ,d;gj;jpy; <LglNtz;Lk;.

·       jpUkzj;jpw;F gpwF fhjyh;fis Nghy tho Ntz;Lk;.
                                                                                                                 

Thursday, 11 October 2012

iPhone 5 - Official Trailer


ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!





நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!           

                                                                                                       நன்றி
                                                                               Nagoorkani Kader Mohideen Basha
                                                                                                       Facebook


Friday, 6 July 2012

புற்றுநோய்க்கு தடுப்பூசி




முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு என்று புற்றுநோய் தாக்குதலை அதிகம் பார்க்கிறோம். இரண்டு பேருக்கான உரையாடலில்,அந்த இருவரில் ஒருவருக்குத் தெரிந்த யாரோ ஒரு நபருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாகி வருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பவாய் புற்றுநோயின் தாக்குதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள், மற்ற புற்றுநோய்களைத் தவிர்க்க இன்றைய மருத்துவத்தில் வழி உண்டு என்கிற செய்தி, பெண்களின் வயிற்றில் பால் வார்க்கும்.

கர்ப்பவாய் புற்றுநோயை வர விடாமல் செய்கிற அந்த தடுப்பூசியைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ் 

‘‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி, பெண்களோட கர்ப்பவாயைத் தாக்கறதோட விளைவு தான், கர்ப்பவாய் புற்றுநோய். இந்த வைரஸ் சத்தமில்லாம தன் வேலையைச் செய்யறதோட சரி... வேற எந்த அறிகுறிகளையும் காட்டாது. 10-15 வருஷங்கள் கழிச்சுதான், நோய் விஸ்வரூபம் எடுக்கும். வெள்ளைப்படுதல், துர்நாற்றத்தோட வெள்ளைப்போக்கு, ரத்தப்போக்கு, அந்தரங்க உறவின் போது வலி மற்றும் ரத்தப் போக்கு...
இதெல்லாம்தான் அறிகுறிகள்.

பொதுவா இந்த வகைப் புற்றுநோய், கல்யாணமாகி, உடலுறவு கொண்ட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். இன்றைய நவீன மருத்துவத்துல, கல்யாணமாகாத இளம்பெண்களுக்கு முன்கூட்டியே போடப்படற ஒரு தடுப்பூசியின் மூலமா, கல்யாணத்துக்குப் பிறகான புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க முடியும்.

கல்யாணமாகாத பெண்களுக்கு இந்தத் தடுப்பூசியின் மூலமா 100 சதவிகித நன்மை கிடைக்கும்னா, கல்யாணமான பெண்களுக்கு 50 சதவிகித நன்மை கிடைக்கும். கல்யாணமான பெண்களுக்கு முதல்ல பாப் ஸ்மியர் சோதனை செய்து பார்த்து, அதுல நெகட்டிவ்னு தெரிஞ்சாதான் இந்த ஊசியைப் போட முடியும். இந்த ஊசியை மூன்று கட்டமா போடணும்.

முதல் டோஸ் போட்டு 2 மாதங்கள் கழிச்சு, 2வது டோஸ். 6 மாதங்கள் கழிச்சு 3வது டோஸ். ஒருவேளை முதல் ரெண்டு டோஸ் போட்டு, மூணாவது டோஸ் போடறதுக்குள்ளயே, அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமாகி, கர்ப்பம் தரிச்சிட்டா, பிரசவமாகிற வரை போடக் கூடாது. பிரசவமான பிறகு, தாய்ப்பால் கொடுக்கிற போதுகூட போடலாம். 9 வயது முதல் 45 வயதுப் பெண்கள் வரை இதனால பலனடைய முடியும். சரியான விழிப்புணர்வு வந்தா, அடுத்த தலைமுறைப் பெண்களை, கர்ப்பவாய் புற்றுநோய்லேருந்து காப்பாத்தலாம்.’ 


                                                                                                                             நன்றி 
                                                                                                                         தினகரன்
                                                                                                                           17-6-2012 

Tuesday, 15 May 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 9

1. தமிழ் நாட்டின் அரசு மரம் "பனை மரம்"
2. தண்ணீரில் நீச்சலடிக்கும் பறவை "பெங்குவின்"
3.ஓட்டுரிமைக்கு அடையாள அட்டையை முதன் முதலாக அறிமுகப்படுத்திய  மாநிலம்  "அஸ்ஸாம்"

4.இறக்கை இல்லாத பறவை "கிவி பறவை"
5.நம் உடலில் வலுவான சதை எது தெரியுமா "நாக்கு"




Monday, 16 April 2012

யார் கெட்டவர் யார் நல்லவர்




இந்த உலகில் வாழும் அனைவரும் நல்லவர்கள் தான் அவர்கள் எப்போது கெட்டவர் என்று கூறபட்டார் என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பம் வரும். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அவர் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தினால் நல்லவராகவே  இருக்கிறார்,இல்லை அவர்  கெட்டசந்தர்பத்தை பயன்படுத்தினால் கெட்டவர் என்று கூறப்படுகிறார்.


ஆக ஒருவர் நல்லவர் என்று கூறுவதனால் அவர் பேச்சை வைத்தோ செயலை வைத்தோ கூறக்கூடாது அவருக்கு கெட்டசந்தர்ப்பங்கள் வந்து [பணத்தை திருடுவதற்கோ,பொருளை திருடுவதற்கோ,விபச்சாரத்தில்    ஈடுபடுவதற்கோ,பிறரை ஏமாற்றுவதர்கோ....] அதை பயன்படுத்தாமல் விலகி இறுந்தார் என்றால் அவர் நல்லவர் தான். இந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும் என்று சொல்ல இயலாது பலமுறை வரும் கஷ்டமான சூழ்நிலையிலும் வரும், அப்போதும் எல்லாம் அதை விட்டு விலகி இருப்பவர் தான் உண்மையில் நல்லவர்.


"சந்தர்ப்பமே வராமல் நான் நல்லவன் என்று கூறிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை"

Thursday, 5 April 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 8


1. உலகிலேயே அதிக மூளையுள்ள உயிரிணம் "எறும்பு" 




2. உலகில் மொத்தம் "26" நாடுகளில் கடற்கரையே இல்லை 


3. ஆங்கிலேயர்களின் தேசியப்பறவை "அன்னப்பறவை" 




4. ஒட்டகம் போன்ற தோற்றத்தில் காணப்படும் தென் அமெரிக்க விலங்கு "லாமா"

Toyota Aqua witha fuel economy 35 km/L





















Mileage close to 40 kilometers per litre of petrol, performance and comforts at par with the celebrated hybrid Prius—all comes packed under the name The Toyota Prius c (Aqua in Japan) at a price of US$21,700 (INR 11 lakhs). One month’s sales has crossed 10 months’ target: 120,000 orders, and the pace of booking is getting more frenzied. For 17 hours a day, in every 75 seconds, one car rolls out of the assembly line. Currently available in Japan,US and Canada, the Aqua has stolen hearts in various auto shows across the world, and auto markets yearn for her. When does the Aqua come to India?


An assembly line worker attaches the bumper onto the body of a Toyota Aqua, the world's cheapest and most fuel-efficient conventional hybrid car, at a factory of the automaker's subsidiary, Kanto Auto Works, in Kanegasaki, Iwate prefecture, north of Japan March 9, 2012. At this 19-year-old Toyota factory in Kanegasaki, 500 km (300 miles) north of Tokyo, one shiny Aqua hybrid car rolls off the assembly line every 75 seconds, 17 hours a day. With 120,000 orders to fill from just the first month of sales since late December -- equivalent to 10 months' worth of targeted sales in Japan -- the frantic pace will only quicken in the coming months. REUTERS/Chang-Ran Kim

நானும் என் நண்பனும்




நானும் என் நண்பனும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம் இருந்தாலும் நாங்கள் இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எங்களுக்குள் செயல்கள் வேறுபடுகிறது  கருத்துக்கள் வேறுபடுகிறது இருந்தும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்

அது எப்படி என்று நான் யோசித்து பார்த்த போது இந்த விடை தான் எனக்கு கிடைத்தது அதாவது அவன் எனக்கு  எந்த கெட்ட பழக்கத்தையும் கற்றுதந்ததுமில்லை,எந்த கெட்ட செயலையும் நன்மை என்று அதை செய்யும் படி என்னிடம் சொன்னதும் இல்லை,அவன் எனக்கு நல்லதையே செய்கிறான் நினைக்கிறான், நானும் அவனிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறேன் 

இதனால் தான் நாங்கள் இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம், இதே போல் நாம் நம்மிடம் பழகும் அனைவரிடமும் நேர்மையாக நடந்து கொண்டாள் அனைவரும் நமக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள் அல்லவா

" நாம் அனைவருக்கும் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நமக்கு நல்லதே நடக்கும் "

Thursday, 8 March 2012

Tata Megapixel, A new global car concept 100 Km/Litre

















Geneva: Tata Motors today presented at the 82nd Geneva Motor Show the Tata Megapixel, a new four-seater, city-smart global range extended electric vehicle (REEV) concept for the performance-seeking and environment-conscious motorist anywhere in the world. Combining a lithium ion phosphate battery and an on-board petrol engine generator for recharging on the move, the Tata Megapixel offers a range of up to 900km (with a single tank of fuel), path-breaking CO2 emission of just 22gm/km and fuel economy of 100km/litre (under battery only power).

Speaking on the occasion, Prakash Telang, managing director, India operations, Tata Motors, said, “The Tata Megapixel, developed by our design centres in India, the UK and Italy, is our idea of a city car for discerning motorists in any megacity of the world. It is a result of the progress we have made on the Tata Pixel, displayed last year, and also denotes the company’s future design direction.”

The class-leading ‘Zero Turn’ drive system of the Tata Pixel (shown at the 2011 Geneva Motor Show) has been taken to an even higher level of manoeuvrability in the Tata Megapixel. The car’s electric drive has four independent electric motors, one at each wheel. When parking, the electric hub motors drive the wheels in opposite directions, while the front wheels are turned at an acute angle, enabling an exceptional 2.8 metre turning radius. The at-home charging system is an innovative induction charging system. The car has simply to be parked over the induction pad for charging to begin.

he Tata Megapixel is as distinctive in elegantly melding Indian uniqueness — in colours, graphic themes or materials – with global styling preferences. The integrated lamp and grille graphics sweep back over the front wheel arches to render a dynamic front end. It is echoed on the panoramic roof, creating a harmony between sun and shade and sense of interior space. The floating C-pillar and wrap-around belt line finisher integrate perfectly with the sculpted body surface, flowing freely to the rear and encapsulating the five-spoke wheel design.

A double-sliding door system and the car’s B-pillar-less design make entry / exit easy, besides enabling superb visibility. The battery layout and hub motors maximise the interior package. So, the Tata Megapixel comfortably accommodates four adults with luggage. The front seats are cantilevered on the central tunnel, releasing floor space for additional storage. Light leather trims and rose metal details accentuate the fusion of richness of tradition and innovativeness of technology.

This fusion is heightened by an advanced human machine interface (HMI). The console docking point can connect a smart phone with the car. The built-in large touchscreen HMI, at the centre of the instrument panel, thus becomes a common access point for the repertoire of smart devices and for controlling the functions of the car, such as temperature, ventilation, driving modes and performance.
Tata Motors’ displays also include the new generation Tata Safari Storme SUV, the Tata Aria crossover, the Tata Indigo Manza sedan and the Tata Indica Vista hatchback.


Monday, 19 December 2011

முதலுதவி - 2 ( திடீரென வலிப்பு ஏற்பட்டு துடிப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? )




திடீரென வலிப்பு ஏற்பட்டு துடிப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?


வலிப்பு உள்ளவரின் அருகில் கூர்மையான பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். "சாவிக்கொத்து,இரும்பு கொடுத்தால் வலிப்பு நின்று விடும்" என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான அணுகுமுறை. இவை எங்காவது இடுத்து, விபரீதங்கள் நடக்கவே வாய்ப்பு உள்ளது. அதே போல், வலிப்பு வந்தவர்களின் கை, கால்களை கட்டவும் கூடாது.

அவரது வாயிலிருந்து வெளியேறும் நுரை வெளியே விழும்வகையில், தலையை ஒரு பக்கமாக சாய்த்தோ,ஒருக்களித்தோ படுக்க வைக்கவேண்டும். தண்ணீர் உட்பட குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. புரையேறும்.

வலிப்பு வந்தவர்களுக்கு நாக்கு கடிபடாமல் இருக்க, வாயில் ஸ்பூன் வைக்கலாமா ?

கூடவே கூடாது. இதனால் பற்களும் நாக்கும் சேதமாகலாம். அதற்குப்பதிலாக, பந்து போல் சுருட்டப்பட்ட ஒரு சுத்தமான துணியை வாயில் வைக்கலாம். இதனால் சுவாசமும் தடைபடாமல் இருக்கும். சிறிது நேரத்தில், வலிப்பு தானே அடங்கியதும் டாக்டரிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

முதலில் எந்தப் பக்கம் வலிப்பு வந்தது என்பதை டாக்டரிடம் சொன்னால், அவருக்கு சிகிச்சையில் உதவிகரமாக இருக்கும். அதேபோல், மயக்கத்துக்கு முன்பு பேசியிருந்தால், அதையும் சொல்லுங்கள். மூளை சேதமடையவில்லை  என்பதற்கு அது ஒரு டிப்ஸ்!

Saturday, 17 December 2011

Honda unveils Motor Compo compact electric scooter that works as a power-backup





Rest assured, we’ve never seen a scooter as compact and yet fully-functional as this. By Honda, the Motor Compo showed up at the Tokyo Motor Show and is in essence a foldable electric scooter. With its total length and height measuring less than 1 meter, the scooter’s removable battery also doubles up as a power source in case of emergencies, making it more than just a foldable electric scooter! And yes, the Motor Compo looks seriously adorable and hooked on to a renewable energy source, this little foldable scooter could probably be the cleanest way to get around the neighborhood, without you having to blow away half your wallet on gas


முதலுதவி - 1 ( வாகன விபத்தில் தலையில் அடிபட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ? )



 வாகன விபத்தில் தலையில் அடிபட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?

விபத்து நடந்த இடத்தில்,அடிபட்டவரைச் சுற்றி கூட்டமாக நிற்பதை முதலில் தவிர்க்கவேண்டும் அடிபட்டவருக்கு காற்றோட்டமான சூழல் அவசியம்.

இடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கிடையில் சிக்கியிருந்தால், மிக மிக கவனமாக, தலையில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.

சுவாசம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல் வைத்து, அதை மற்றொரு கையால் அமுத்திக் கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்

CPR - Cardio Pulmonary Resuscitation

ADULT - CPR



CHILD - CPR ( Check Your Nail )



Related Posts Plugin for WordPress, Blogger...