Search This Blog

Sunday 31 July 2011

காக்கா கதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள்



முதல் விஷயம் தாகத்துக்காகத் தண்ணீரைத் தேடி அலைந்த அந்தக் காகம் நிச்சயம் களைப்போடு இருந்திருக்கும் ஆனால் எவ்வளவு  களைப்பாக இருந்தாலும்,தனக்குத் தேவையானதைத் தேடிப் பெறுகிற போராட்டக் குணம் அந்தக் காகத்திடம் இருந்தது. அதை மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும்.



காகம் நினைத்திருந்தால், பானையின் அடிப் பகுதியைத் தன் அலகால் கொத்தி, அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை வேகமாகக் குடித்து, தன் தாகத்தைத் தணித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால் தண்ணீர் தேடி அலையும்  இன்னொரு உயிரினத்துக்கு அது கிடைக்காமல் போய்விடும் தன் தேவையை மட்டும் கருதாமல்,களைப்படைந்து இருக்கும் வேளையிலும் அடுத்தவர் பற்றி அக்கறை கொண்ட காகத்தின் அந்த மாண்பு மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய  ஒன்று 


அதைவிட முக்கியமான விஷயம் காகம் கற்களைப் பானைக்குள் போட்டு தண்ணீரை மேலே கொண்டுவந்ததன் மூலமாக களைப்போடு வரும் அடுத்த பறவை எந்தச் சிரமமும் இல்லாமல் தண்ணீர் பருகலாம்,எந்தச் சூழ்நிலையிலும் தன்னால் ஆனா உதவியை அடுத்தவருக்குச் செய்ய வேண்டும் என்ற நன்னெரியைத்தனது இந்தச் செயல் மூலமாக காகம் கற்றுத்தருகிறது 


இத்தனை நாள் இந்த காக்கா கதை என்ன சொல்கிறது என்பதை யாரும்  ஆய்வு செய்தது இல்லை,இதுபோல் எண்ணற்ற கதைகளும் தகவல்களும் நிறையக்கிடைக்கின்றன, ஆனால் அந்தக் கதைகளோ கருத்துக்களோ சொல்ல வரும் விஷயத்தை நாம் ஆழமாகக்கவனிப்பது இல்லை அந்தக் குரிப்பிட்டவிஷயத்தை கவனிக்கிற பார்வை என்றொரு இலக்கணம் நம்மிடம் இருப்பது இல்லை இந்த விஷயத்தையும் நாம் கவனிக்கிற பார்வைதான் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருகிறது 

Saturday 30 July 2011

Eco-friendly chair: uses our body to produce energy

‘Go’ by Rizki Tarisa is an all-in-one chair that has a desktop, lounge chair, workstation and an exercise machine all in one. Imagine sitting comfortably talking to your friends on MSN, sipping coffee and exercising at once—it’s multi-tasking to a whole new level, I tell you. It can even access the Internet! The only catch is that you have to bike for the energy.


The ‘Go’ by Rizki Tarisa uses a form of energy that we’ve had all along: it’s the next big renewable energy source known to mankind. Well, it is mankind! Yes, that’s right, Rizki Tarisa has come up with an idea that uses our body to produce energy. While this idea isn’t completely new to the world, the prototype by Tarisa looks more comfortable than the ones I’ve seen before.


Friday 29 July 2011

நாம் உயிர் வாழ மரம் வளர்ப்போம்



சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் சைக்கிள் என்ற மிதி வண்டி தான்  இருந்தது அதனால் சுகாதாரத்திற்கு கேடு ஏதும் விளைவிக்கவில்லை தற்போது விஞ்ஞானம் மாற்றம் நாகரிகம் வளர வளர ஒவ்வெரு வீட்டிலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் இதன் இடையே சாலையில் வேன்கள்,லாரிகள் மற்றும் பஸ்கள் அதிகமாக ஓடுகின்றன அதில் இருந்து வெளிப்படும் நச்சுக்காற்று. நாம் சுவாசிக்கும் போது உடல்நலத்தை பாதிக்கப்படுகின்றது மேலும் சுற்றுப்புறச்சூழலையும்,சுகாதாரத்தையும் மாசுபடுத்துகின்றன .

முன்பு நம் கடைக்கு,வேலைக்கு,உள்ளூர் இடங்களுக்கு செல்ல சைக்கிளிலோ அல்லது நடந்தே செல்வோம்  தற்போது தெரு முனையில் உள்ள கடைக்கு செல்ல பைக்கில் தான் செல்கிறோம் இதனால் காற்று  மாசுபடுவது மற்றும் இல்லாமல் நம் உடலுக்கு கேடு உண்டாக்கிகொள்கிறோம். தற்போதைய இயந்திர உலகில் உடல் பயிற்சி,நடைபயணம்,உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதனால் நமக்கு ( ரத்த அழுத்தம் ,டயாபெடிக்ஸ் ,உடல் பருமன் ) போன்ற நோய்கள் வருகின்றன. அதனால் நம் முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது நமக்கும் நம் வாழும் உலகிற்கும் நல்லது.

இப்பொழுது நம்ம தலைப்புக்கு வருவோம், அதிக வாகன புகையால் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவது இல்லை அதனால் நம் வீட்டில் இரண்டு மரமாவது நடவேண்டும். அப்போது தான் நாம் சுத்தமான காற்றை  சுவாசிக்க முடியும், இதனால் நமக்கு மட்டும் அல்லாமல், உலகிற்கும் நல்லது. "ஓசோன் ஓட்டைன்னு" என்று சொல்கிறார்களே அதுவும் கூட மூடிவிடும்.

“JAI HIND”

Flexible AMOLED Smartphone!



The key technology of the device is the “Galaxy Skin” that transforms the entire body of the handset by sending an electronic signal. As far as specs go, the display is a 4 inch WVGA one of the flexible kind and the Samsung Galaxy Skin also comes with a 1GHz CPU, a projector, augmented reality and the customized Android Flexy OS. This concept should appeal to all. The construction  is very surprising and interesting.
8 megapixel camera on board with auto focus, panorama shot and more, plus Bluetooth 3.0 support, USB 2.0 and WiFi 802.11 b/g/n. You get 32GB/16GB of internal memory on the device. The product measures 8mm in thickness and its battery is a 1500 mAh unit.











தெரிந்து கொள்ளுங்கள் - 3



1. கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரனார் ஓட்டிய இரண்டு கப்பலின் பெயர் - லாவோ,காலியா


2. உயிரினங்களில் ஒரே ஒரு நாள் மட்டும் வாழ்கின்ற பிராணி ஈசல் ஆகும்.இதற்கு வயிரோ,ஜீரண உறுப்போ கிடையாது 


3. ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் செஸ்டர் கார்ல்பொன் என்பவர்.இவர் 1938ல் இதை கண்டு பிடித்தார் 


4. திருமணப் பதிவு செய்கின்ற முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தது  சுவீடன் நாடு ஆகும்.

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க



சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.

BugMeNot.com - இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து 'Get Logins' கிளிக் செய்யவும்.

அந்த தளத்தின் பல பயனர் கணக்குகள், பாஸ்வோர்ட் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். அதில் வரும் எல்லா பயனர் கணக்குகளும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில கணக்குகள் வேலை செய்கிறது.

நீங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவி உபயோகிப்பவராக இருந்தால் இந்த வசதியை மிகவும் எளிமையாக ஒரு நீட்சி (Extension) மூலம் பயன்படுத்தலாம். அந்த நீட்சியை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் வேண்டும் தளத்தின் லாகின் பக்கத்திற்கு செல்லும் போது, அங்கே வலது கிளிக் செய்து கொண்டு 'Login with BugMeNot' என்பதனை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தானாக பயனர் கணக்கு உள்ளீடு செய்யப்படும்.

இது அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறதா என்றால், இல்லை.  நான் ஐந்து தளங்களில் பல்வேறு பயனர் கணக்குகளை பயன்படுத்தி பார்த்தேன். மூன்று தளங்களில் சரியாக லாகின் செய்ய முடிந்தது.

Thursday 14 July 2011

Ashampoo 3D CAD Professional 3.0.2




Ashampoo 3D CAD Professional offers a variety of well-engineered functions, one of them being the exchange of floor plans with other project members or clients via 2D-DXF/DWG import/export, irrespective of the system being used. Innovative new features of Ashampoo 3D CAD Professional are the Window Construction Module, allowing for the design of individual window types, and CINEMA 4D Export, a powerful Plug-in that converts your 3D projects into CINEMA 4D files thus providing the possibility of turning your projects into photorealistic living environments. With the aid of 2D-DXF / DWG import as well as 2D DXF export features even the exchange of floor plans with other project members or clients presents no problems, irrespective of the system being used. An additional feature is the option to include external 3DS, 3D-DXF and VRML 1 objects during planning. The ability to position objects using numerical reference points allows unrestricted and detailed construction.

Megaupload

SMS 2

Comedy

DAD: Son why ur sister sitting so silent
SON: Nothing dad sister asked me lipstick,but i gave Fevistik,
NO CHIPCHIP
NO CHIK CHIK 

TEACHER: Dai naaninga naai maathiri katthittu irukaen.last bench la oruthana kaanom
STUDENT: Mam ungaluku biscuit vaanga poi irukaan...

GOOD

LIfe is a small gap between BIRTH & DEATH
So never miss anybody in this gap Be happy and Try to make others happy
Enjoy every moment of life...

Every opportunity has a difficulty
But every difficulty has an opportunity

Saturday 9 July 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 2



1. உடலை விட தலை பெரியதாக உள்ள உயிரினம் - எறும்பு


2. எறும்பு 100 நாட்கள் வரையில் உணவிள்ளலாமல் உயிர் வாழும் 


3. ஆயுட்காலம் முழுவதும் ஒரே இணையுடன்  வாழும் பறவை  - கழுகு


4. ஒரு குதிரை சக்தி என்பது எத்தனை கிலோ வாட் - 1.34 கிலோ வாட்


5. பாம்பின் கண்கள் தூங்கும் பொழுதும் திறந்தே இருக்கும்

Friday 8 July 2011

SMS 1

GOOD SMS

Talents will take you to high Position
But
Good character only helps you to maintain high Position

Opinions are like hand watches, Everyone's watch shows different time
But
Everyone believes that their time correct

KAVITHAI SMS

Nee nesikkum ethuvum unnai vittu vilakinal vittu vidu
Un neasipu nijimanal kandipaga athu unnai thedivarum

Yennai marandhu naan thoongiya thookkam karuvarail thaan!

Unnai marandhu naan thoongum thookkam yen kallaraiyil thaan!

சொகுசு கார் வாங்குவதில் வளைகுடா மக்கள் சாதனை



துபாய்: உலகின் சொகுசு கார் விற்பனையில் வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக விளங்குகின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரோல்ஸ் ராய்ஸ், பியட் நிறுவனத்தின் மசெராடி மற்றும் போர்ச்  எஸ்இ ஆகிய கார்கள் இந்த ஆண்டில் வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்களால் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட சொகுசு கார் விற்பனை இப்போது 20 சதவீதம்  அதிகரித்துள்ளது. இதுபற்றி வாகன ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் பீர்லுகி பெல்லினி கூறுகையில், ‘‘சொகுசு கார் வாங்குவதை வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் கவுரவமாக கருதுகின்றனர். அக்கம்  பக்கத்து வீட்டினர், உறவினர்கள், நண்பர்கள் விலையுயர்ந்த கார் வாங்கி விட்டால், அதைவிட விலை அதிகமான காரை வாங்குவதை போட்டியாக நினைக்கின்றனர்’’ என்றார். பியட் கார் டீலர் ஒருவர்  கூறுகையில், ‘‘ஏப்ரல், மே மாதங்களில் சொகுசு கார் விற்பனை அமோகம். அடுத்த சில மாதங்களுக்கு ஸ்டாக் இல்லை என்ற நிலை உள்ளது’’ என்றார்.

கார் சைஸ் விலங்கின் எலும்பு கண்டுபிடிப்பு!



மெல்பர்ன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்தின் விலங்கியல் துறை நிபுணர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புளோரா பகுதியில் கடந்த ஆண்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு எலும்பு கிடைத்தது. அது மார்சூபியல் வகையை சேர்ந்த டிப்ரோடாடன் விலங்கின் கால் எலும்பு என்று தெரியவந்தது.

அதே இடத்தில் மேலும் எலும்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், சமீபத்தில் ஆய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. டிப்ரோடாடன் விலங்கின் மொத்த எலும்புக்கூடும் அதே இடத்தில் புதைந்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ‘‘ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த டிப்ரோடாடன் விலங்கினம் கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது. பெரிய கார் சைஸில் இருந்த இது இலை, தழைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளன. 

மனிதன் வேட்டையாடி இவற்றை அழித்துள்ளான். இதுவரை பல முறை இவற்றின் எலும்புகள், படிமங்கள் கிடைத்துள்ளன. ஒரே இடத்தில் முழு விலங்கின் எலும்புக்கூடுகளும் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை’’ என்று ஆய்வுக்குழு தலைவர் மைக்கேல் ஆர்கர் கூறினார். ரிவர்ஸ்லே படிம மையத்தில் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, டிப்ரோடாடன் எலும்புக்கூடு குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...