Search This Blog

Friday 29 July 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 3



1. கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரனார் ஓட்டிய இரண்டு கப்பலின் பெயர் - லாவோ,காலியா


2. உயிரினங்களில் ஒரே ஒரு நாள் மட்டும் வாழ்கின்ற பிராணி ஈசல் ஆகும்.இதற்கு வயிரோ,ஜீரண உறுப்போ கிடையாது 


3. ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் செஸ்டர் கார்ல்பொன் என்பவர்.இவர் 1938ல் இதை கண்டு பிடித்தார் 


4. திருமணப் பதிவு செய்கின்ற முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தது  சுவீடன் நாடு ஆகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...