Search This Blog

Saturday 18 June 2011

மன அழுத்தத்தை குறைக்க செடி, கொடி வளர்க்கலாம்



லண்டன் : அலுவலக வேலை பளு காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட, உங்கள் மேஜை மீது ஒரு சிறிய தொட்டியில் செடியை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.
நார்வேஜியன் யுனிவர்சிட்டி ஆப் லைப் சயின்ஸ் சுற்றுச்சூழல் உளவியல் நிபுணர் பிரிங்லிமார்க் தலைமையிலான குழுவினர், ஸ்வீடனின் உப்சலா யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்களுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஓரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் விவரம்:

அலுவலக அறைகளில் செடி வளர்க்கப்படுகிறதா? ஊழியர்கள் உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பில் செல்கிறார்களா? என்பது குறித்து 385 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. செடிகளுக்கும் ஊழியர்களின் மன உளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதாவது, அலுவலக அறையில் செடிகள் இருக்கின்ற பட்சத்தில், ஊழியர்கள் அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக லீவு எடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அலுவலகங்களில் ஆங்காங்கே தொட்டிகளில் செடியை வளர்க்கும்போது, ஊழியர்களுக்கு மன அழுத்தம், தொண்டை வறட்சி, தலைவலி, இருமல் மற்றும் தோல் வறட்சி ஆகிய பாதிப்புகள் குறைவாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.பொதுவாக பச்சைப் பசேல் என்ற செடி, கொடிகளை பார்ப்பதால் மனம் உற்சாகம் அடையும். நோய் குணமடைவதற்கும் இவை உதவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக, அலுவலக பணி என்பது மூளை சம்பந்தப்பட்டது. அதிக வேலை பளு காரணமாக மூளை சோர்வடையும். இதைப் போக்குவதற்கு ஏற்றாற்போல் அலுவலகம் இயற்கை சூழலில் அமைய வேண்டும். அதை ஜன்னல் வழியே பார்ப்பதற்கு வழிவகை செய்யலாம். முடியாதபட்சத்தில், அலுவலக அறைக்குள்ளேயே தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம் என பிரிங்ஸ்லிமார்க் தெரிவித்தார்.

விண்வெளியில் விவசாய பண்ணை!



பைகானூர் : சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன

 இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும்

Sunday 12 June 2011

அதிர்ச்சி .... இணையதள செக்ஸ்



இன்டர்நெட் தொடர்பில் நேரத்தை செலவிடும்.பெண்களில் 80 சதவீதம் பேர், விரைவில் செக்ஸ் ரீதியான நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அதிர்ச்சியுட்டுகிறது புதிய சர்வே. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. என்று அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் சமூக வலைதள ஆய்வாளர்கள்

ஆன்லைனில் தொடர்பு கொண்டு அதில் அதிக நேரத்தை கழிக்கும் ஆண்களும்,பெண்களும் பெரும் பாலும் செக்ஸ் உறவுக்கு துண்டிவிடப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்பவர்களின் காதல் மற்றும் உடலுறவு தொடர்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் ஐந்தில் இரண்டு பெண்களும், ஐந்தில் மூன்று ஆண்களும் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது ஆண்களுக்கான கட்டுடல் பற்றிய பத்திரிக்கை. இது வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சர்வே ஆகும்.

இதில் இந்தியர்களின் நிலை என்ன ? செக்ஸ் குறித்து கவுன்சலிங் கொடுக்கும் பிரபல மனநல நிபுணர் கமல் குரானா இது ஒன்றும் ஆச்சரியமான தகவல் அல்ல என்று கூறி. அதிர்ச்சிக்கு உள்ளக்குகிறார். அவர் கூறுகையில்,நேரடியாக பார்க்கும்போது தான் இருவரும் தங்களுடைய எண்ணங்களை அப்பட்டமாக வெளிப்படையாக குறத் தயங்குவார்கள். ஆன்லைனில் டைப் பண்ணும்போது முகத்தை அடையலாம் காண முடியாது என்பதால் தங்களுடைய எண்ணத்தை  ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிவித்து விடுவார்கள். அதனால் செக்ஸ் ரீதியான எண்ணங்களும் இதன் மூலம் அதிகரித்து உடலுறவுக்கு வழ வகுத்து விடுகிறது என்கிறார். மேலும் உடல் மொழ மற்றும் பார்வை ஆகியவற்றின் அர்த்தம் தெரியாது என்பதால் சீக்கிரமே ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது  என்பதும் இவரது வாதம் உணர்வு ரீதியாக பெண்கள் கொஞ்சம் பலவீனமானவர்கள் என்பதும் இவரது கருத்து. சங்கீதா சர்மா(27வயது) மற்றும் இவரது கணவர் இருவரும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

 ஆன்லைனில் தொடர்பு குறித்து சங்கீதா கூறுகையில்,நாங்கள் முதல் முறை கருத்து பரிமாற்றம் கொண்ட போதே நெருக்கமாகி விட்டோம். இரண்டு வாரங்கள்'சாட்'செய்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு பழகி விட்டோம் ஜொக்ஸ்.

எங்களுடைய பின்ன்னணி,விருப்பு வெறுப்பு என அனைத்தையும் ஆன்லைனிலெயெ பகிர்ந்து கோண்டோம் அத்னால் அவரை நேரில் பார்க்கும் போதும். அவருடவன் இணைந்து வாழ்வது வசதியாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஒரே மாதத்தில் உடல்ரீதியாக நெருக்கமாகிவிட்டோம்!என்கிறார்.

ஆனால் இந்த மாதிரியான தகவல்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் பாருல் ஷா என்ற பெண் .இவர் கூறும்போது சிலர் இந்த மாதிரியான தொடர்புகளில் தவறான தகவல்களை தந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.இப்படித்தான் மூன்று வாரங்களாக என்னிடம் தொடர்பு கொண்ட பாய் பிரண்ட் ஒருவன், அவனைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களை தந்தான். அவனுடைய தவல்கள் எனக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க...அவனை நெரில் சந்தித்தேன்.பின்னர்தான் அவன் சொன்ன் அனைத்து தகவல்களும் பொய் என்றும்.அவன் தவறனவன் என்றும் தெரிந்து கொண்டு,அவனுடைய தொடர்பை துண்டித்தென் அவன் ஆன்லைனில் காண்பித்த போட்டோவும் போலியானது!என்று ஆத்ங்கப்படுகிறார் பாருல்.

மும்பையில்,மருத்துவமனை நடத்திபவரும் மன நல மருத்துவர் சவ்வி கண்ணா கூறுகையில்,

சர்வே தரும் தக‌வல்கள் அதிர்ச்சியானது அல்ல.ஆண் பெண் இருவரருமே முகத்தைக் காட்டாமல் சாட்டிங் செய்வதால் எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரியப் படுத்துவார்கள் இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல என்பதால் பெண்கள் ஆன்லைன் தொடர்பில் அதிகமாக ஈடுபட்டு ,மனம் திறந்து பெசி மனதை பறிகொடுத்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய அவலம்" என்று கூறுகிறார்

தெரிந்து கொள்ளுங்கள் - 1



1. "திரவத்தங்கம்" என்று அழைக்கப்படுவது - பெட்ரோல் 


2. உலகின் முதல் கண்வங்கி - அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது


3. கண்ணீர்ச் சுரப்பின் பெயர் - லாக்ரிமல் கிளாண்ட்ஸ் 


4.  ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர் - ரூபிள் 


5.  கணிதத்தில் பூஜ்யத்தைச் "0" சேர்த்தவர் - ஆரியபட்டர்   

Top 20 Tallest Women In World


 20. Darina Yegerova, 6'9.5", 207.0cm

  
19. Amazon ISIS, 6'9.5", 207.0cm


18. Elena Kravchenko, 6'10", 208.3cm


17. Silvia Mesa, 6'10", 208.3cm



16. Jaana Kotova, 6'10", 208.3cm




15. Ellen Bayer, 6'10", 208.3cm


14. Zorana Todorovic, 6'10.5", 209.6cm


13. Gitika Srivastava, 6'11", 210.8cm
 

12. Gwen Bachman, 6'11", 210.8cm
 

11. Ulyana Semenova, 6'11", 210.8cm


10. Lyuba Shilo, 7'0", 213.4cm


9. Urmila Kumari Chaudhari, 7'1", 215.9cm



8. Zainab Bibi, 7'2", 218.4cm



Zainab Bibi is now settled in the UK after getting an asylum their on grounds that her height is making her life very hard in Pakistan

7. Svetlana Singh, 7'2", 218.4cm



6. Margo Dydek, 7'2", 218.4cm



Dydek is the tallest female basketball player ever to set foot on that court.





5. Maria Feliciana Santo, 7'5", 226.1cm



4. Sandy Allen, 7'7", 231.1cm



recognized as the tallest woman during her life according to Guinness World Records. She passed away in August 2008


3. Yao Defen, 7'8", 233.7cm


Her gigantism is due to a tumor in her pituitary glad which I believe releases the HGH (Human Growth Hormone). There were disputes about who was taller - Yao or Sandy.

2. Zeng Jinlian , 8'2", 248.9cm



Zeng was the tallest female ever recorded in medical history. She passed away in 1982.

1. Trijntje Keever, 8'4.4", 255.0cm


The oldest and tallest woman in recorded history. She lived from 1616 to 1633.

Top 10 Fastest Motorbikes in the World

Dodge Tomahawk


Sporting a 10-cylinder Viper engine (V10 engine) that packs 500 horsepower, this four-wheel concept bike can allegedly hit speeds of over 300 mph.

MTT Streefighter


Marine Turbine Technologies’ Streetfighter jet-bike is powered by a 420 horsepower gas-turbine engine and according to bikez.com, the speed demon has a top speed of 250 mph. MTT’s jet-bikes do not have their top speeds electronically limited to 186 mph.

MTT Turbine Superbike (Y2K Superbike)



MTT’s Y2k Turbine Superbike was introduced in 2000 as the second turbine-powered street-legal motorbike. The jet-bike has a Rolls-Royce 250-C20 turboshaft gas-turbine engine of 320 horsepower and a top speed of 230 mph.

Suzuki Hayabusa




When introduced in 1999, the Suzuki Hayabusa was the world’s fastest production motorbike with a top speed of 188 mph . The current model of the sport bike has a 1349 cc, 4-stroke, 4-cylinder DOHC engine that can deliver 197 horsepower. Certain stats indicate that with a hack that fools the currently installed 186 mph speed limiting governor, the bike can hit speeds in excess of 200 mph!

Kawasaki Ninja ZX-14

Kawasaki’s 2006 successor of the popular Ninja ZX series comes equipped with a 1352 cc, 4-stroke, 4 -cylinder DOHC engine packing 190 horsepower and has an electronically-limited top speed of 186 mph but with the limiter out of the way, speeds in excess of 190 mph have been recorded.

BMW S1000RR


BMW Motorrad’s S1000RR was first seen at the 2009 Superbike World Championship after which it went into production with a 999 cc, 4-stroke, inline-four DOHC engine that, as claimed by the manufacturer, produces more than 190 horsepower. The bike has an electronically-limited top-speed of 186 mph.

MV Agusta F4 CC







The 2010 installment of the MV Agusta F4 series has a 1078 cc, 4-stroke, 4-cylinder engine with 200 horsepower and an estimated top-speed of over 190 mph.

Honda CBR1100XX Blackbird





In production from 1996-2007, the Super Blackbird came equipped with a 1137 cc, 4-stroke, inline four DOHC engine with 150 horsepower. Before 2001’s self-imposed top speed limit of 186 mph, the Blackbird models recorded top speeds of 172-180 mph.

Yamaha YZF R1


The Yamaha YZF R1 models have recorded top-speeds of around 170 mph. The current model sports a 998 cc, 4-cylinder DOHC engine with a new “crossplane” style crankshaft and 179.6 horsepower.

Aprilia RSV 1000 R





Aspirilia’s super-bike can hit speeds of up to 168 mph courtesy of a 998 cc, 4-stroke V-2 engine with 141.13 horsepower






“ Indians are poor but India is not a poor country”



Says one of the Swiss bank directors.
He says that

“280 lakhs crore (280,00,000,000,0000) of Indian rupees is deposited in swiss banks

which can be used for ‘taxless’ budget for 30 yrs.
Can give 60 crore jobs to all Indians.

From any village to Delhi 4 lane roads.

Forever free supply to more than 500 social projects.

Every citizen can get monthly 2000/- for 60 yrs.

No need of world bank & IMF loan.

Think how our money is blocked by rich politicians.
We have full right against corrupt politicians.

Don’t forget 
CWGames…Adarsh building

2g spectrum telecommunication

Be a responsible citizen.


“JAI HIND”

 

Help Others



1.  If you see children Begging anywhere in INDIA , please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. www.friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

6. Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

7.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.
Contact : 9916737471

8.  Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,  044-22350241  044-22350241

9. Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"
 

 

“JAI HIND”

Our Mind Is Our Guide



U taking any important decision in  ur life, u must ask ur mind. Ur mind say ur decision is correct means u do it, otherwise if it says your decision is wrong then u don't do it .

If your mind says that it is a wrong decision even after that if u r taking the same wrong decision then that means ur are in a wrong path. In that path starting may be  good but ending will be very difficult and some time it could be very dangerous also and in middle of that path so many difficulties are also waiting for u

U taken good decision means ur path also good. In that path at starting u may face some difficulties. In middle so many happiest things are waiting for u. End of that path u have peaceful life

So u only decide which path u want

Our Mind is good guide for our life

               “JAI HIND

ESET SysRescue CD 11.06.2011



This ESET SysRescue CD (ESR) was created with ESET Smart Security Business Edition, The main advantage of ESET SysRescue is the fact that it runs independent of the host operating system, while it has a direct access to the disk and the entire filesystem. Thanks to this it is possible to remove those infiltrations that normally could not be deleted, e.g. when the operating system is running, etc.

Megaupload
http://www.megaupload.com/?d=3TI9XM03

Mediafire
http://www.mediafire.com/?cy102pxdkd6x81y


Friday 10 June 2011

Corel Designer Technical Suite X5 15.2.0.686




Create illustrations, diagrams and technical documentation with confidence with Corel DESIGNER® Technical Suite X5, the complete solution for visual technical communications. With industry-leading file compatibility, 3D repurposing, precise drawing tools and intuitive features, it supports your entire workflow. Publish technical documentation online or in print thanks to support for WebCGM, S1000D and other standards.

Complete technical graphics suite for technical diagrams, illustrations and schematics

* A complete technical graphics suite at an affordable price
* Technical illustration and design tools in an intuitive graphics environment
* Market-leading compatibility and industry standards compliance
* 3D visualization support - open and work with AutoCAD® DWG™ & DXF™, Google® SketchUp™ and 3DS files
* Built on CorelDRAW® — Includes CorelDRAW Graphics Suite X5 applications

What's included
* Corel DESIGNER® X5 – precision illustration and technical design software
* CorelDRAW® X5 – creative illustration and page layout software
* Corel® PHOTO-PAINT™ X5 – easy-to-use, professional image editing application
* Corel® PowerTRACE® X5 – fast, accurate bitmap-to-vector conversion tool
* Corel CAPTURE® X5 – one-click screen capture utility
* Corel® CONNECT™ – full-screen browser for searching digital content from your computer, network, external storage device or online sources
* Right Hemisphere® Deep Exploration™ 6 CSE – 3D visualization software
* Microsoft® Visual Studio® Tools for Applications (VSTA) and Microsoft Visual Basic for Applications (VBA) – powerful automation tools
* SWiSH miniMax™2* – easy flash animation software
* PhotoZoom Pro 2* – photo enlarger plug-in for Corel PHOTO-PAINT

System Requirements
* Microsoft® Windows® 7, Windows Vista® or Windows® XP with latest Service Pack (32-bit or 64-bit Editions)
* Intel® Pentium® 4, AMD Athlon™ 64 or AMD Opteron™
* 1 GB RAM
* 1.4 GB hard disk space (1.6 GB for typical installation without content). Up to 6.7 GB needed to install extra content
* Mouse or tablet
* 1024 x 768 screen resolution (768 x 1024 on a Tablet PC)
* DVD drive
* Microsoft® Internet Explorer® 7 or higher

Megaupload

http://www.megaupload.com/?d=K32CIXX6

http://www.megaupload.com/?d=72HD4XQK

FileSonic

http://www.filesonic.in/file/1135873921

http://www.filesonic.in/file/1135984584

Jumbofiles

http://jumbofiles.com/k0dkn8k67sr3

http://jumbofiles.com/2dxawg6jdnoc

 

எகிப்தில் தொலைந்த 17 பிரமிடுக்கள் கண்டுபிடிப்பு



எகிப்து: எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிடுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன.பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.இன்ப்ரா ரெட் இமேஜிங் ( infra red imaging )என்ற தொழிநுட்பத்தின் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு

கண்டறியப்பட்டுள்ளவற்றில் 2 பிரமிடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிலத்துக்கடியில் தோண்டி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 400 மைல்கள் தொலைவிலுள்ள செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மூலமே இவை இணங்காணப்பட்டுள்ளன. இப்புகைப்படக்கருவிகள் அதி சக்தி வாய்ந்தவை எனபதுடன் புவியின் மேற்பரப்பிலுள்ள 1 மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய
பொருட்களையும் படம் பிடிக்கவல்லன. இது எகிப்திய வரலாற்றில் பாரிய மைல்கல்லாக கருதப்படுவதுடன் இத்தகைய பல பண்டைய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Amazing Counterfeit banknote counter ( Video)

குழந்தைகளின் மருத்துவத்திற்கு உதவும் ஐபொட்



சளி, இருமல், காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொதுவான முறைகள் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரிஸ்பைடேரியன் மார்கன் ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையின் துணை தலைவர் டொக்டர் பெர்னாட் ஓ பிரையன் கூறியதாவது: எலும்பு முறிவு ஏற்படுதல், காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகமிக பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

பொம்மைகள், விளையாட்டு பொருட்களை கொடுத்துக்கூட அவர்களது வலி, வேதனையை குறைக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது. குழந்தைகளை அவர்களது போக்கிலேயே விட்டு சிகிச்சை அளிக்க “சில்ரன் கம்பர்ட்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

எலும்பு முறிவாலோ, ஆஸ்துமாவாலோ அவதிப்படும் குழந்தையின் வலி, வேதனையை குறைப்பது தான் டொக்டரின் முக்கிய நோக்கம். ஆப்பிள் நிறுவனத்தின் டேப்லட் கம்ப்யூட்டரான “ஐபொட்” கொடுத்ததில் குழந்தைகள் தெம்பும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.

ஐபொட்டில் குழந்தைகள் மூழ்கியிருக்கும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவ தாதிகளுக்கு வசதியாக இருக்கிறது. ஐபொட் இருந்தால் ஊசி போடும் போது கூட குழந்தைகள் அவ்வளவாக அழுவதில்லை. மருந்து கசக்கிறது என்றும் கூறுவதில்லை

உளவு பார்க்கும் ரோபோ கேமரா



டொரன்டோ : வானத்தில் பறந்தபடியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கேமராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது ‘ஏரியன் ஸ்கவுட்’ எனப்படும் ரோபோ கேமரா. இதில் உள்ள தொடுதிறன் மானிட்டரில் (டச் ஸ்கிரீன்) முதலில் கூகுள் நிறுவனத்தின் வேர்ல்டு மேப் சாப்ட்வேர் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ‘நியூயார்க்’ என்று தேர்வு செய்தால், ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே, கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கேமராவில் போட்டோவாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும்.

பதிவாகும் காட்சிகளை இமெயிலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கேமரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் கிரிமினல்களை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.

அழிவின் விளிம்பில் நைட்டிங்கேல்



லண்டன் : பறவைகளில் மிகவும் அரிதானது நைட்டிங்கேல். வசீகர குரல் கொண்டது. இதன் அழகையும் குரலையும் வர்ணித்து இங்கிலாந்து கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய கவிதை உலகப் புகழ் பெற்றது. இந்த அரிய பறவையினம் அழியும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் 30 ஆண்டுகளில் இது இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியாகி உள்ளது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுவதாவது: கடந்த 40 ஆண்டுகளில் நைட்டிங்கேல் பறவை இனம் 90 சதவீதம் அழிந்து விட்டது. காடுகள் அழிக்கப்படுவதும் அதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதும் இதற்கு முக்கிய காரணம். இதுதவிர, மன்ட்ஜாக் எனப்படும் காட்டு மான் வகைகளாலும் நைட்டிங்கேல் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இவை இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு கடந்த 1925ம் ஆண்டு வாக்கில் இடம் பெயர்ந்தவை. நைட்டிங்கேலின் கூடுகளை இவை அழித்துவிடுகின்றன.

இதன் காரணமாக நைட்டிங்கேல் பறவையினம் மெல்ல அழிந்து வருகிறது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நைட்டிங்கேல் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது

Wednesday 8 June 2011

மனித உருவில் குட்டி போட்ட நாய்..! : விசித்திர காணொளி!


மனிதக் குழந்தை ஒன்றை நாயக்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக்ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டிகளையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கின்றது. குறித்த நாய் 5 குட்டிகளை போட்டபோதும் மனித உருவில் பிறந்த குட்டி பிறந்த உடனையே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இணைக்கின்றோம்.

உங்கள் கணணியை பாதுகாக்க



நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.


இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.

இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.

2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.

3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.

4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.
 
5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.

6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.

8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.

இந்த மென்பொருளை நிறுவும் முறை:
நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.

முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.

ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்
.

Tuesday 7 June 2011

தடுப்பு மருந்துகள் விலைக் குறைப்பு



உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஏழை நாடுகளில் விற்கப்படுகின்ற தம்முடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றின் விலையில் பெரிய அளவிலான குறைப்புகளை அறிவித்துள்ளன. டயரியா எனப்படும் வயிற்றோட்டம், நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்பு, காசநோய் மற்றும் வேறு பல நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்படுகின்றன. உலகில் இப்படியான கொடிய நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்துள்ள

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்ற தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துளுக்கான உலகக் கூட்டமைப்பான GAVI (Global Alliance for Vaccines and Immunisation) தனது இலக்குகளை எட்ட இந்த விலைக் குறைப்பு உதவும். தடுப்பூசி போட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது மாதிரியான நோய்களால் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தைந்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இல்லாதப்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதிலுள்ள மிகப் பெரிய தடை - அந்த தடுப்பு மருந்துகளில் கூடுதலான விலைகள்தான். இவ்வகையான தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகள் கூட்டாக வாங்கி பகிர்ந்துகொள்வதில் ஒருங்கிணைப்பு பணி ஆற்றிவருகின்ற GAVI அமைப்பு மூவாயிரத்து எழுநூறு கோடி டாலர்கள் நிதி பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. இப்படியான ஒரு சூழ்கவிில், தடுப்பு மருந்துகளுக்கு மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற விலையை GAVI  அமைப்பு கொடுப்பதென்பது சாத்தியம்அல்ல.

தற்போது பல பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றை ஏழை நாடுகளுக்கு தாம் விற்றுவருகின்ற
விலையில் பெரிய அளவில் குறைப்புகளைச் செய்துள்ளன. GAVI அமைப்பின் மூலமாக விற்கப்படுகின்ற மருந்துகளின் விலைகளைக் குறைப்பதாக கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ள ரோட்டாவைரஸ் என்ற வயிற்றுப் போக்கை உண்டாக்கும் கிருமிக்கான தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கு விற்றுவரப்படுகின்ற விலையில் 67 சதவீதம் குறைக்கப்படுவதாக கிளாக்ஸோ
அறிவித்துள்ளது.

செல்வந்த நாடுகளில் இந்த மருந்துகளின் விலையை ஏற்றுவதன் மூலம் ஏழை நாடுகளுக்கு இந்த மருந்துகள் விலை குறைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஏழை நாடுகளில் இனி இரண்டரை டாலருக்கு விற்கப்படவுள்ள இந்த ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்து அமெரிக்கா போன்ற ஒரு செல்வந்த நாட்டில் இனி ஐம்பது டாலர்களுக்கு விற்கப்படும். டிப்திரியா அதாவது தொண்டையடைப்பான், டெட்டனஸ் எனப்படும் நரம்பிழுப்பு நோய் , பெர்டஸ்ஸிஸ் அதாவது கக்குவான் இருமல், ஹெப்பாடிடிஸ் பி அதாவது மஞ்சள் காமாலை நோய். ஹீமோஃபீலஸ் இன்ஃபுலுவென்ஸா பி எனப்படும் இரத்தக் காய்ச்சல் போன்ற ஐந்து நோய்களுக்குமான தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பதாக சீரம் இண்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இந்திய நிறுவனங்களும் சம்மதித்துள்ளன.தடுப்பு மருந்துகளின் விலைக் குறைப்பை வறுமை ஒழிப்பு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் மற்ற மற்ற நிறுவனங்களும் விலைக்குறைப்புகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் நாற்பது லட்சம் குழந்தைகளின் உயிர்களை தடுப்பூசிகள் மூலம் காப்பாற்றுவது என்ற GAVI அமைப்பின் இலட்சியம் மெய்ப்பட வேண்டுமானால், வரும் 13 லண்டனில் நடக்கவுள்ள தடுப்பு மருந்து நிதி உதவிகள் தொடர்பிலான மாநாட்டில் கொடையாளி நாடுகள் கூடுதலாக நிதி வழங்க முன்வர வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

How are CDs made

Future Tire made By Michelin

 
Radical new tire design by Michelin. The next generation of tires.
They had a pair at the Philadelphia car show.

These tires are airless and are scheduled to be out on the market very
soon ..

The bad news for law enforcement is that spike strips will not work on
these tires.

This is what great R&D will do, and just think of the impact on
existing technology:

  no more air valves
  no more air compressors at gas stations
  no more repair kits
SCAN DOWN & SEE.
These are actual pictures taken in the South Carolina plant of Michelin.
It will be awhile before they are available to the automotive industry.







Related Posts Plugin for WordPress, Blogger...