Search This Blog

Wednesday 1 June 2011

அதிக நேரம் செல்போனில் பேசினால் கேன்சர்: உலக சுகாதார அமைப்பு



ண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாற்றாக, குறுஞ்செய்திகள் அனுப்புதல், ஹெட்போன் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்றும் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கிளியோமா என்ற மூளை புற்றுநோய் தாக்கக் கூடும் என்றும் இந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...